போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம்…! வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்…!
7 view
‘போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்’ என்ற தொனிப் பொருளில் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ள வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்றையதினம் (03) மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த குறித்த ரோஷன் என்கின்ற இந்த இளைஞர் தற்போது தனது உடல்நல குறைவிலிருந்து சற்று தேறிய நிலையில் இந்த நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார். அதிகரித்து வரும் போதைப்பொருள் […]
The post போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம்…! வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதையில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோரி நடை பயணம்…! வவுனியா இளைஞனின் நெகிழ்ச்சியான செயல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
