நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்
6 view
சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என அந்த சபை மேலும் […]
The post நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
