கல்வி என்பது நிலையான சொத்து – அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது- சுமன் தெரிவிப்பு!
7 view
கல்வி என்பது நிலையான சொத்து. அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் சொற்படி கேட்டு செயற்படும்போதே சிறப்பான நிலையை அடைய முடியும் என உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஜெயசீலன் சுமன் தெரிவித்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயசீலன் சுமன் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 28 வது இடத்தையும் பிடித்துள்ளார். தான் எதிர்காலத்தில் ஶ்ரீஜெயவர்த்தனபுர […]
The post கல்வி என்பது நிலையான சொத்து – அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது- சுமன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி என்பது நிலையான சொத்து – அதை எப்போதுமே எம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது- சுமன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
