மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைதான பல்கலை மாணவர்கள் விடுதலை…!
7 view
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த கார்த்தினை மாதம் 05 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து சித்தாண்டியில் கவனயீர்ப்பு பேரணியொன்றை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை […]
The post மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைதான பல்கலை மாணவர்கள் விடுதலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைதான பல்கலை மாணவர்கள் விடுதலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
