4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை – பிரதேச ரீதியாக வெளியான புதிய தகவல்கள்…!
8 view
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை ஒன்றினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவிற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சீதாவக்க பகுதிக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்ஹல, […]
The post 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை – பிரதேச ரீதியாக வெளியான புதிய தகவல்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை – பிரதேச ரீதியாக வெளியான புதிய தகவல்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
