காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு – கடை உரிமையாளர் மீது சந்தேகம்…!
5 view
கம்பளை மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞனின் சடலம் விக்டோரியா நீர்தேக்கதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய மொஹமட் ஹசன் ராஷிக் என்பவர் கடந்த 6 வருடமாக குறித்த கடையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் கடையின் மொத்த வியாபாரிக்கு சொந்தமான மற்றுமொரு களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதோடு அந்த மொத்த வியாபாரியிடம் மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞரை கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து […]
The post காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு – கடை உரிமையாளர் மீது சந்தேகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு – கடை உரிமையாளர் மீது சந்தேகம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
