தமிழ் பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த நிர்வாகம் – குரல் கொடுத்த அமைச்சர் ஜீவன்
9 view
பெருந்தோட்டங்களில் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் பெண்கள் நெற்றில் சிகப்பு திலகமிடுவதனை தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆக்ரோசமான முறையில் நடந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன. பெருந்தோட்டத் […]
The post தமிழ் பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த நிர்வாகம் – குரல் கொடுத்த அமைச்சர் ஜீவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பெண்கள் பொட்டு, காதணி அணிய தடை விதித்த நிர்வாகம் – குரல் கொடுத்த அமைச்சர் ஜீவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
