கடலில் மூழ்கி 8 வயதுச் சிறுவன் சாவு..! இருவர் பெரும் பிரயத்தனத்தின் பின் மீட்பு! திருமலையில் துயரம்

8 view
திருகோணமலை – மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மூதூர் – அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இர்பான் இபாம்  என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த களப்புக் கடலில் மூன்று  சிறுவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனயடுத்து, குறித்த களப்பு கடல் வீதியால் சென்றவர்கள் மூன்று சிறுவர்களையும் பிரயத்தனம் மேற்கொண்டு காப்பாற்ற முயற்சித்தபோதும் […]
The post கடலில் மூழ்கி 8 வயதுச் சிறுவன் சாவு..! இருவர் பெரும் பிரயத்தனத்தின் பின் மீட்பு! திருமலையில் துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース