பணத்தை திருடி தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை வாங்கிய இரு மாணவர்கள் கைது
6 view
நுவரெலியா – வட்டவளை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளனர். பின்னர், திருடிய பணத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை, […]
The post பணத்தை திருடி தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை வாங்கிய இரு மாணவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணத்தை திருடி தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை வாங்கிய இரு மாணவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
