கடும் பனி மூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை
7 view
நுவரெலியா பிரதான பாதைகளில் அதிக பனி மூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்தும்படி நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி, அதேபோன்று நுவரெலியா – கண்டி வீதியில் பம்பரக்கலை, டொப்பாஸ், குடாஓயா, லபுக்கலை, கொண்டக்கலை பாதை, நுவரெலியா – உடபுசல்லாவ வீதியில் ஆவேலியா, பொரலந்த, கந்தப்பளை, இராகலை பாதை, நுவரெலியா – […]
The post கடும் பனி மூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் பனி மூட்டம்; சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
