நாட்டில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை – பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு
7 view
நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி […]
The post நாட்டில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை – பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை – பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
