கற்பிட்டியில் இயந்திர படகில் இருந்து மீட்கப்பட்ட பீடி இலைகள்…!
12 view
கற்பிட்டி – உச்சிமுனை கடற்பிரதேசத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் குறிப்பிட்டனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் உச்சமுனை கடற்படையினர் கற்பிட்டி – உச்சமுனை கடல் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான இயந்திர படகு ஒன்றினை பரிசோதனை […]
The post கற்பிட்டியில் இயந்திர படகில் இருந்து மீட்கப்பட்ட பீடி இலைகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் இயந்திர படகில் இருந்து மீட்கப்பட்ட பீடி இலைகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
