அடுத்த 05 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு திட்டம்
8 view
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை […]
The post அடுத்த 05 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த 05 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
