தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஊடகங்களும் பொது நிலைப்பாடு ஒன்றினை எடுக்க வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு
10 view
அரசியல் கட்சிகள் எவ்வாறு ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முனைகின்றதோ அதே போல ஊடகங்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இன்றைய காலச்சூழலில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் […]
The post தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஊடகங்களும் பொது நிலைப்பாடு ஒன்றினை எடுக்க வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஊடகங்களும் பொது நிலைப்பாடு ஒன்றினை எடுக்க வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
