தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 19 இற்கு ஒத்திவைப்பு! – எதிராளிகள் ஒன்றுசேர்ந்து பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் கால அவகாசம்…!

6 view
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக எதிராளிகள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு ஒரு நிலைப்பாட்டில் தங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, அதற்கு வசதியாக கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 19 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதேசமயம் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு மற்றும் பதவியேற்புத் தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, இன்று முதல் […]
The post தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 19 இற்கு ஒத்திவைப்பு! – எதிராளிகள் ஒன்றுசேர்ந்து பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் கால அவகாசம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース