சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டு…!
6 view
சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(31) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள், இஸ்ரேலிய பிரதமர் உட்பட ஆகியோரை கைது செய்யக்கோரும் துணிச்சலான சட்ட நடவடிக்கைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) […]
The post சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டபூர்வ தமிழீழத்திற்கான அங்கீகாரம் சிறிலங்காத் தீவில் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
