முல்லைத்தீவில் தனியார் நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதி…! பிரதேச சபை விளக்கம்…!
9 view
முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தினால் கடற்கரைக்கு செல்லும் வீதியானது வேலியிடப்பட்டமை தொடர்பாக பிரதேச சபையிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் ஒன்று கிராம அமைப்புகளால் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்குரிய பதிலை பிரதேச சபை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் குறித்த வீதியானது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொது வீதி என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக குறித்த வேலியினை அமைத்துள்ளமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்றையதினம்(30) விளக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது. […]
The post முல்லைத்தீவில் தனியார் நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதி…! பிரதேச சபை விளக்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் தனியார் நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதி…! பிரதேச சபை விளக்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
