மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம்
8 view
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
The post மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
