இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு
7 view
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை குறித்து கனேடிய நாடாளுமன்றம், சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என கோரும் மனு தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை, கனடாவிலுள்ள மார்க்கம் வீதி 27 என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னணி சமூக மையத்தில் குறித்த சந்திப்பானது இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சேனின் ஒத்துழைப்புடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டமைப்பினால் இந்த செய்தியாளர் […]
The post இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
