இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

7 view
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை குறித்து கனேடிய நாடாளுமன்றம், சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என கோரும் மனு தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை, கனடாவிலுள்ள மார்க்கம் வீதி 27 என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னணி சமூக மையத்தில்  குறித்த சந்திப்பானது இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் சேனின் ஒத்துழைப்புடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  கூட்டமைப்பினால் இந்த செய்தியாளர் […]
The post இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース