கார்த்திகை பூ பதிக்கப்பட்ட காலணி விவகாரம்…! தமிழ் தேசப்பற்றார்கள் தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்…!அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள்…!
5 view
இலங்கையின் பிரபல காலணி உற்பத்தி நிறுவனத்தினால் விற்பனைக்கு விடப்பட்ட கார்த்திகை மலர் பதிக்கப்பட்ட காலணி தொடர்பில் தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனம் அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை […]
The post கார்த்திகை பூ பதிக்கப்பட்ட காலணி விவகாரம்…! தமிழ் தேசப்பற்றார்கள் தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்…!அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கார்த்திகை பூ பதிக்கப்பட்ட காலணி விவகாரம்…! தமிழ் தேசப்பற்றார்கள் தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்…!அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
