இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை
5 view
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான தீவிர விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
The post இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
