தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க விடுதலை புலிகள் போன்ற ஓர் இரும்புக்கரம் தேவை – சிவி விக்கினேஸ்வரன்…!
7 view
இன்று எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இச்சச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலைமாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன். வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலைகுனியும்படியான விடயமாகவே […]
The post தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க விடுதலை புலிகள் போன்ற ஓர் இரும்புக்கரம் தேவை – சிவி விக்கினேஸ்வரன்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க விடுதலை புலிகள் போன்ற ஓர் இரும்புக்கரம் தேவை – சிவி விக்கினேஸ்வரன்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
