பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன்நகர்வோம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை!
7 view
பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன் நகர்வோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் […]
The post பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன்நகர்வோம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன்நகர்வோம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
