முதலில் தமிழிழ் தேசிய கீதம் இசைப்பதற்கு அனுமதித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – காதர் மஸ்தான் தெரிவிப்பு
8 view
முதல் முதலில் தமிழிழ் தேசியகீதம் இசைப்பதற்கு அனுமதித்தவர் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 14 வேலை திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். வீதி அபிவிருத்தி, பொது நோக்கு மண்டபங்கள் பகுதி திருத்தம் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் என 14 வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து […]
The post முதலில் தமிழிழ் தேசிய கீதம் இசைப்பதற்கு அனுமதித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – காதர் மஸ்தான் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலில் தமிழிழ் தேசிய கீதம் இசைப்பதற்கு அனுமதித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – காதர் மஸ்தான் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
