நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை…!35,000 பேர் பாதிப்பு…! 8 மரணங்கள் பதிவு…!
7 view
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9,587 குடும்பங்களை சேர்ந்த 35, 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(29) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை , நுவரெலியா , புத்தளம் ,காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது. அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, கம்பஹா […]
The post நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை…!35,000 பேர் பாதிப்பு…! 8 மரணங்கள் பதிவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை…!35,000 பேர் பாதிப்பு…! 8 மரணங்கள் பதிவு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
