நாட்டில் அதிகரித்த இறைச்சி விலை..!
6 view
நாட்டில் இறைச்சி வகைகளுக்கான விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது. மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறைச்சி விலைகளின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மீன் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, ஒரு கிலோ இறைச்சி விலை சராசரியாக 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதனை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத […]
The post நாட்டில் அதிகரித்த இறைச்சி விலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் அதிகரித்த இறைச்சி விலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
