வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை – இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்
5 view
ஜால பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்து வங்கிக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் திருடப்பட்டதுடன், வங்கியின் சிசிடிவி கமரா அமைப்பும் […]
The post வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை – இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கிக்குள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து கொள்ளை – இலங்கையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
