யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்…!

7 view
யாழிலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை  நாளை(29) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை […]
The post யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース