யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்…!
7 view
யாழிலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை நாளை(29) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை […]
The post யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய அருட்சகோதரிக்கு விளக்கமறியல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
