கார்த்திகைப்பூ பதிக்கப்பட்ட காலணிகள்…!தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தென்னிலங்கை நிறுவனம்…! ஐங்கரநேசன் கண்டனம்…!
5 view
தென்னிலங்கையில் பிரபல காலணி உற்பத்தி நிறுவனமொன்று கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட காலணிகளை விற்பனைக்கு விடப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம்(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல, தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக் கலந்துள்ள அவர்களின் […]
The post கார்த்திகைப்பூ பதிக்கப்பட்ட காலணிகள்…!தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தென்னிலங்கை நிறுவனம்…! ஐங்கரநேசன் கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கார்த்திகைப்பூ பதிக்கப்பட்ட காலணிகள்…!தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தென்னிலங்கை நிறுவனம்…! ஐங்கரநேசன் கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
