யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் என பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை – எம்.ஏ.சுமந்திரன்
8 view
யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய […]
The post யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் என பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் என பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
