கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்…! அச்சத்துடன் வாழும் மக்கள்…!
7 view
காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக கல்மடு மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர்- ரங்கன் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை தினமும் பகுதியாக சென்று காட்டு யானைகள் அழித்து வருவதாக மக்கள் கவலை […]
The post கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்…! அச்சத்துடன் வாழும் மக்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்…! அச்சத்துடன் வாழும் மக்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
