வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்கள்…! உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை…! வடமாகாண ஆளுநர் உறுதி…!
9 view
வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(26) வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். காணி பத்திரங்களை மீண்டும் பிரதேச செயலாளர்களிடம் வழங்கி தங்களுக்கான உறுதிகளை பெற்றுக்கொள்வதில் […]
The post வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்கள்…! உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை…! வடமாகாண ஆளுநர் உறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்கள்…! உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை…! வடமாகாண ஆளுநர் உறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
