அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார் – கணவன் – மனைவி வைத்தியசாலையில்..!
7 view
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பகுதியில் கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் […]
The post அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார் – கணவன் – மனைவி வைத்தியசாலையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகாலையில் பயங்கர விபத்து; குடைசாய்ந்த கார் – கணவன் – மனைவி வைத்தியசாலையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
