குவைத்திலுள்ள மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு – சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை
8 view
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலம் கிரம ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை – மாத்தர பகுதியைச் சேர்ந்த ஹேவகே பியதிலக என்ற 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவியான நிலானி மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளார். அவர் பல வீடுகளில் வேலை செய்தாலும், அந்த வீடுகளில் வேலை செய்வது கடினம் என்று தொழில் […]
The post குவைத்திலுள்ள மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு – சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குவைத்திலுள்ள மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு – சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
