பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகம் …!வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டு…!
6 view
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாக வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தால் இன்று(26) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 25 நாட்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையில் 02.05.2024 நண்பகல் 12 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், பல்கலைக்கழக […]
The post பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகம் …!வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகம் …!வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
