வாள்வெட்டில் முடிந்த காதல் பிரச்சினை – மன்னாரில் பரபரப்புச் சம்பவம்
5 view
மன்னார் – பேசாலை முருகன் கோவில் பகுதியில் காதல் பிரச்சினையால் பல நாட்களாக இடம்பெற்ற பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது. வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நபர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த வன்முறை சம்பவம் காதல் சார்ந்த பிரச்சினை ஒன்றினால் பல நாட்களாக இடம்பெற்று வந்ததாக தெரிய வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதியின் சகோதரர்களுக்கும் இளைஞனுக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள […]
The post வாள்வெட்டில் முடிந்த காதல் பிரச்சினை – மன்னாரில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாள்வெட்டில் முடிந்த காதல் பிரச்சினை – மன்னாரில் பரபரப்புச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
