மீன்பிடி சட்டதிருத்த வரைபு தொடர்பிலான பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச வேண்டும் – மகஜர் வழங்கி வேண்டுகோள் விடுத்த கடல் தொழிலாளர்கள்…!

7 view
வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (25) யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலானது வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்தின் […]
The post மீன்பிடி சட்டதிருத்த வரைபு தொடர்பிலான பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச வேண்டும் – மகஜர் வழங்கி வேண்டுகோள் விடுத்த கடல் தொழிலாளர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース