மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பு – மக்கள் அமோக வரவேற்பு!
7 view
மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கும் (ஜே.வி.பி) இடையிலான மக்கள் சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை(25) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார். இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரமாண்ட வரவேற்பு வழங்கினர். குறித்த மக்கள் […]
The post மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பு – மக்கள் அமோக வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பு – மக்கள் அமோக வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
