மறைந்த ஈரான் ஜனாதிபதிக்காக புத்தளத்தில் அனுதாப கையெழுத்து பெறும் நடவடிக்கை..!!
8 view
ஹெலிகாப்டர் விபத்தொன்றில் அண்மையில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழுகின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸின் தலைமையில் புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயற்திட்டமொன்று புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று (24) காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெற்ற கையொப்பம் பெறும் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]
The post மறைந்த ஈரான் ஜனாதிபதிக்காக புத்தளத்தில் அனுதாப கையெழுத்து பெறும் நடவடிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மறைந்த ஈரான் ஜனாதிபதிக்காக புத்தளத்தில் அனுதாப கையெழுத்து பெறும் நடவடிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
