வடக்கு கிழக்கு இணைந்த தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம்…!அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்து…!

10 view
வடக்கு கிழக்கு இணைந்த தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதுடன் தமிழ் மக்கள் விரும்பாத எந்த ஒரு தீர்வையோ நாம் ஒருபோதும்  ஏற்கப் போவதில்லை எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(24)  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கும் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் காப்பதற்கான போராட்டத்தின் இறுதி யுத்தக் காலப்பகுதியில் […]
The post வடக்கு கிழக்கு இணைந்த தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம்…!அருட்தந்தை மா.சத்திவேல் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース