வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பொதுச்சபை பிரதிநிதிகள் வாக்களிக்க முடியாத நிலை…! முரளிதரன் சுட்டிக்காட்டு…!
8 view
கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களிலும் பொதுச்சபைக்கு தெரிவி செய்யப்படும் பிரதிநிதிகள் அனைவரும் தமது சமாசங்களிற்கு நிர்வாகம் தெரிவு செய்யப்படும்போது வாக்களிக்க கோரும் சந்தர்ப்பங்களில் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களும் வாங்களித்தே நிருவாகம் தெரிவு செய்யப்படுவது வழமையாகும், எனினும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டும் சமாசத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து வாக்களிக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்கும் நடைமுறை உள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க […]
The post வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பொதுச்சபை பிரதிநிதிகள் வாக்களிக்க முடியாத நிலை…! முரளிதரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பொதுச்சபை பிரதிநிதிகள் வாக்களிக்க முடியாத நிலை…! முரளிதரன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
