விசேட பாதுகாப்பில் இலங்கை – 18,000இற்கும் அதிக பொலிஸார் சேவையில்..!
11 view
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்காக 18,000இற்கும் அதிகமான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000இற்கும் அதிகமான தானசாலைகள் […]
The post விசேட பாதுகாப்பில் இலங்கை – 18,000இற்கும் அதிக பொலிஸார் சேவையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட பாதுகாப்பில் இலங்கை – 18,000இற்கும் அதிக பொலிஸார் சேவையில்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
