திடீரென உடைந்து வீழ்ந்த வெசாக் தோரணம் – உச்சியில் ஏறி நின்ற இரு வடிவமைப்பாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

16 view
கம்பஹா, மரதகஹமுல பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பலத்த காற்றினால்  இந்த வெசாக் தோரணம்  உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐந்து நபர்கள் இணைந்து இந்த வெசாக் தோரணத்தை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் தோரணத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதன்போது, இந்த வெசாக் தோரணமானது திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.  இதன்போது தோரணத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த […]
The post திடீரென உடைந்து வீழ்ந்த வெசாக் தோரணம் – உச்சியில் ஏறி நின்ற இரு வடிவமைப்பாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース