கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது!
13 view
மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லுணுகலை – ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய், தலைப் பகுதியில் காயங்களுடன் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து 17 வயதுடைய மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் கூறினார். அதற்கமைய பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்தனர். இதன்போது […]
The post கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
