ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்!
8 view
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையிலுள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. குறித்த ஹெலிகொப்டரில் ஈரானிய ஜனாதிபதியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட 9 பேர் பயணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதையடுத்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல், தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் […]
The post ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
