ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்!
11 view
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளன. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையிலுள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. குறித்த ஹெலிகொப்டரில் ஈரானிய ஜனாதிபதியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட 9 பேர் பயணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதையடுத்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல், தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் […]
The post ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பம் – நாளை மறுதினம் நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
