மத்ரசாவில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் மாயம்! திருகோணமலையில் சம்பவம்
12 view
மத்ரசா ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயது மசூட் அஸ்மட் எனும் மாணவனே காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் மத்ரசாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி ரொட்டவெவ கிராமத்துக்கு சென்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். கடந்த 18 ஆம் திகதி இது […]
The post மத்ரசாவில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் மாயம்! திருகோணமலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்ரசாவில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் மாயம்! திருகோணமலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
