பாடசாலைகள், அரச நிறுவனங்களில் மே 26 முதல் விசேட திட்டம்…! அதிகாரிகளுக்கு பணிப்புரை
8 view
மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மே 26 முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். மேலும், அரச […]
The post பாடசாலைகள், அரச நிறுவனங்களில் மே 26 முதல் விசேட திட்டம்…! அதிகாரிகளுக்கு பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைகள், அரச நிறுவனங்களில் மே 26 முதல் விசேட திட்டம்…! அதிகாரிகளுக்கு பணிப்புரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
