தகுதியானவர்களுக்கு அமைச்சு வழங்காத ஆளுநர்- வடக்கில் காத்திருக்கும் அதிகாரிகள்..!!

8 view
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில்  தகுதியான அதிகாரிகள் இருந்தும் நியமிக்காத நிலை காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,, வட மாகாண அமைச்சுக்களான கல்வி சுகாதாரம் மகளிர் விவகாரம் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியன தொடர்ந்தும்  பதில் செயலாளர்கள் கடமையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் அண்மையில் நிர்வாக சேவை சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற அன்ரன் எழிலரசி ,அருள் நாதன் ஆகியோர் வடக்கு மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்படட போதிலும் அவர்களுக்குரிய பதவி […]
The post தகுதியானவர்களுக்கு அமைச்சு வழங்காத ஆளுநர்- வடக்கில் காத்திருக்கும் அதிகாரிகள்..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース