தேர்தலை பகிஸ்கரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது…! வாக்கு பலத்தின் மூலமே எமக்கெதிரானவர்களை தோற்கடிக்கலாம்…!இரா.துரைரெட்னம் வலியுறுத்து…!
8 view
தேர்தல்களை பகிஸ்கரிப்பதனால் நாங்கள் எதனையும் சாதித்துவிடமுடியாது எனவும் வாக்களிப்பின் ஊடாக சிறுபான்மையினர் தமது உரிமையினை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் முடிவெடுப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயக உரிமைகளை நாங்கள் […]
The post தேர்தலை பகிஸ்கரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது…! வாக்கு பலத்தின் மூலமே எமக்கெதிரானவர்களை தோற்கடிக்கலாம்…!இரா.துரைரெட்னம் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை பகிஸ்கரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது…! வாக்கு பலத்தின் மூலமே எமக்கெதிரானவர்களை தோற்கடிக்கலாம்…!இரா.துரைரெட்னம் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
