எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் தயார்…!அனுர திட்டவட்டம்…!
5 view
ஜனாதிபதி தேர்தல் என்றாலும் சரி பொதுத் தேர்தல் என்றாலும் சரி எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி ஒக்டோபர் 17ஆம் திகதி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பொதுஜன […]
The post எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் தயார்…!அனுர திட்டவட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் தயார்…!அனுர திட்டவட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
